Wednesday, January 7, 2009

வணக்கம்

நண்பர்களே நலமா ? தங்களுக்கு ஏதேனும் உருப்படியாய் என்ன எழுதி வைப்பது என்று சிந்தித்து கொண்டே இவ்வளவு நாட்கள் ஓடி விட்டன. நிறைய தலைப்புகள் எழுத நினைத்து தோன்றி மறைகின்றன . ஆனால் அனைவரும் பயனடையும் வகையில் பல விஷயங்களை எழுதியே தீர வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றேன் . அதை எனக்கு நானே நினைவு படுத்தி கொள்வதற்காக தான் இந்த பதிவு :) நாம் நமது அலுவல், நமது மகிழ்ச்சி, என்று மட்டும் இருந்து விட்டால் கிடைத்த ஒரே ஒரு வாழ்கையும் பயனற்றதாகி விடுமே என்ற பயம் தான் என்னை எழுத தூண்டுகிறது . எனவே ஏதாவது செய்வோம் கண்டிப்பாக.

No comments: