Thursday, December 18, 2008
வலை பூவின் முதல் இதழ்
எனது முதல் தமிழ் பதிவு .இதை எழுதுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .எப்பொழுதுமே தமிழில் எழுதுவது எனக்கு எளிதாக இருந்திருக்கிறது .எனவே இது இனி பல அழகான மற்றும் அவசியமான செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இதை கண்டுபிடித்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .இந்த முதல் தமிழ் பதிவை அவர்களுக்கே சமர்பிக்கின்றேன்.வாழ்க வளமுடன் .வாழ்க வையயகம் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment